நீர் மறுசுழற்சி முறையில் மீன் வளர்ப்பு

By ஆர்.ஜெயக்குமார்

நீரை மறுசுழற்சி முறையைப் பயன்படுத்தித் மீன் வளர்க்கும் தொழில் நுட்பம் குறித்து தமிழக மீன்துறை இயக்குநரகம் பல தகவல்களை வழங்கிவருகிறது. இம்முறையில் நல்ல சந்தை மதிப்புள்ள திலேப்பியா (GIF Tilapia) மீனை வளர்க்கலாம்.

இது ஒரு நவீன தொழில் நுட்பமாகும். இம்முறையில் குறைவான அளவு நீரைப் பயன்படுத்தி மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். நீரின் மறுபயன்பாட்டிற்கு இத்தொழில்நுட்பம் ஒரு நல் வழிகாட்டுதல். நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தித் தீவிர முறை மீன்வளர்ப்பு மேற்கொள்ளும் இத்தொழில்நுட்பத்தில் மீனின் கழிவுப்பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டு மீன்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்கப்படுகிறது. இதனால் மீன்களின் இருப்படர்த்தியை அதிகரித்து குறைவான இடத்தில் அதிகபட்ச மீன் உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்