பறவைகளின் மேல் எனக்குத் தீவிர ஆர்வம் ஏற்பட்டது 2015 ஜனவரி மாதத்திலிருந்துதான். அதற்கு முன் பறவைகளைப் பற்றியும், அவற்றின் பண்பு களைப் பற்றியும் கதைகள், பாடநூல்கள் வழியாக ஓரளவு அறிந்திருந்தேன். பறவை களைப் பற்றிய புரிதல் ஏற்பட்ட பிறகு அவற்றின் மீதான ஆர்வமும் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன.
அடிப்படையில் நான் இயற்பியல் விஞ்ஞானி. அதனால், ஒரு பறவையை ரசித்து அதன் அழகை ஒளிப்படம் எடுத்துச் செல்வதுடன், அதன் அலகு ஏன் இந்த வடிவத்தில் இருக்கிறது, அது ஏன் இப்படி வாலை ஆட்டுகிறது, எப்படி அது குறிப்பிட்ட வாழிடத்துக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழ்கிறது என்பது போன்ற பற்பல கேள்விகள் என்னுள் எழும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
6 hours ago