சமூக ஆர்வலரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பிரபுல்லா சமந்தரா (72), கடந்த செவ்வாய்க்கிழமை ஒடிசா போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார். பிரபுல்லா சமந்தரா, 2017ஆம் ஆண்டு மதிப்புமிக்க கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் பழங்குடியினரின் குரலை ஒடுக்க சுரங்கப் பகுதிகளில் ஒடிசா அரசும் எதிர்க்கட்சிகளும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக விடுதலைக்குப் பிறகு அவர் குற்றம்சாட்டினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வணிகம்
10 mins ago
விளையாட்டு
41 mins ago
இணைப்பிதழ்கள்
53 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
3 hours ago