பூவுலகு இன்று 9: பூகோள நெருக்கடியை எப்போது பேசப் போகிறோம்? - அமிதாவ் கோஷ் நேர்காணல்

By சு.அருண் பிரசாத்

இந்தியாவில் இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளர் அமிதாவ் கோஷ். இந்தியா - தென் கிழக்கு ஆசியாவை முதன்மைக் கதைக்களங்களாகக் கொண்ட இவருடைய வரலாற்றுப் புனைவு நாவல்கள், சமகால உலக இலக்கியத்தின் இந்திய முகமாக அவரை முன்னிறுத்துகின்றன. ‘The Great Derangement: Climate Change and the Unthinkable’ (2016), ‘The Nutmeg’s Curse: Parables for a Planet in Crisis’ (2021) என இவரது அல்புனைவு நூல்கள், காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சொல்லாடலுக்கு முதன்மைப் பங்களித்துள்ளன. ‘Smoke and Ashes: A Writer's Journey through Opium's Hidden Histories’ (2023, HarperCollins வெளியீடு) என்கிற அவரது சமீபத்திய நூலின் வெளியீட்டுக்காகச் சென்னை வந்திருந்த அமிதாவ், ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

காலநிலை மாற்றம் சார்ந்த ஈடுபாடு உங்களிடம் ஆழம்பெறத் தொடங்கியது எப்போது? - விவரிக்க முடியாத வழிகளில் ஒன்று மாறிக்கொண்டிருக்கிறது என்பதை, சுந்தரவனம் (Sunderbans) பற்றிய என்னுடைய ஆராய்ச்சி தீவிரமடைந்த 2000ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் புரிந்துகொண்டேன். ஏனென்றால், ஏற்கெனவே சுந்தரவனத்தில் ஏதோ விசித்திரமான ஒன்று நடைபெறுகிறது என்பது தெளிவாகி இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

35 mins ago

ஜோதிடம்

43 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

மேலும்