துறை முகம்: வளமான எதிர்காலத்துக்கு உயிரித் தகவலியல்

By நிஷா

இந்த ஆண்டின் பிளஸ் 2 தேர்வுகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. இன்னும் சில மாதங்களில் எந்தக் கல்லூரியில் என்ன படிக்கலாம் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடி மாணவர்களும் பெற்றோர்களும் அல்லாடத் தொடங்குவர். இன்றைய தேதியில் படிப்பதைவிட, எதைப் படிப்பது என்பதைத் தேர்ந்தெடுப்பதே மாணவர்களுக்கு கடினமான செயலாக இருக்கிறது. காரணம், நித்தமும் மாறிவரும் இன்றைய நவீன வாழ்க்கை முறையின் தேவையை ஈடுகட்டும் விதமாகப் புதுபுது படிப்புகள் ஆண்டுதோறும் உருவாகின்றன. அவற்றைவிட முக்கியமாக, சிறந்த படிப்பு எது என்பதும் ஆண்டுதோறும் மாறுகிறது.

கரோனாவுக்குப் பின்னான இன்றைய காலகட்டத்தில், உயிரியல் சம்பந்தப்பட்ட படிப்புகளின் தேவை அதிகரித்துவருகிறது. குறிப்பாக, உயிரித் தகவலியல் (Bioinformatics) படிப்பு. இந்தச் சூழலில், பிளஸ் 2வுக்குப் பிறகு உயிரித் தகவலியல் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது மாணவர்களுக்குச் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

36 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

56 mins ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்