மிக அழகான, சுத்தமான ஒரு பல்பொருள் அங்காடி. கேட்கிற பொருள் எல்லாம் அங்கே கிடைக்கும். ஆனால், வாங்கும் பொருள், தேவையான பணம், மீதி சில்லறை தவிர்த்த வேறெந்த பேச்சுக்கும் அங்கு இடம் இல்லை. எல்லாம் கிடைத்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது.
அதே தெருவில் இன்னொரு கடை. பராமரிப்பு கொஞ்சம் குறைவு. எல்லாப் பொருளும் கிடைத்துவிடும் என்றும் சொல்ல முடியாது. ஆனால், கடைக்காரர் பேச்சு இருக்கிறதே.. அது வேறெங்கும் இல்லாத சரக்கு! “வா மகளே.. என்ன வேணும்.. மருமகன் வேலைக்குப் போயிட்டாரா? பேத்திக்கு என்ன வேணும்?”என்று அவர் கேட்பதிலேயே மனம் மயங்கி விடுகிறது. கிளம்பும்போது “சரிங்கப்பா, போய்ட்டு வர்றேன்” என்று சொல்லிச் செல்கிற, வியாபாரம் தாண்டிய, விற்பவர் -வாங்குபவர் என்கிற நிலையைத் தாண்டிய ஒரு உறவு உண்டாகிறது. அந்த உறவு இரு தரப்புக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
3 hours ago