கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இருந்த அந்த ஒற்றைக் குடியிருப்பைத் தேடிச் சென்றிருந்தோம். போகும் வழியிலிருந்த தென்னை மரத்தடியில் மூன்று பெண் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் வயது எட்டிலிருந்து பதினொன்றுக்குள் இருக்கும்.
என்னை அழைத்துப்போன மேற்பார்வையாளரும் நானும் அந்தப் பெண் குழந்தைகளைக் கடந்து, தன்னந்தனியாக இருந்த அந்த ஒற்றை ஓட்டு வீட்டை நோக்கி நடந்துசென்றோம். வீட்டை அடையும்வரை என் பார்வையும் கவனமும் விளையாடிக்கொண்டிருந்த அந்த மூன்று பெண் குழந்தைகளின் மீதே இருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
34 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago