ஒருவரைக் கணிதப் புலியாக்குவது எது?

By அருண் சரண்யா

பலரையும் பிரமிக்க வைத்தவர் சகுந்தலாதேவி. அவரை ‘மனிதக் கணினி’ என்பார்கள். 1988இல் அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ‘95443993’ என்கிற எண்ணின் கன மூலம் (cube root) என்ன? என்று ஒருவர் கேட்க, ‘457’ என்று பதிலளிக்க சகுந்தலாதேவி எடுத்துக்கொண்ட நேரம், வெறும் இரண்டு நொடிகள்தாம். ‘மிக வேகமாகக் கணக்கிடுபவர்’ என்று கின்னஸ் அமைப்பு அவருக்கு அங்கீகாரம் அளித்தது.

இவரைப் போன்ற கணிதப் புலிகளின் மூளையில் ஏதாவது சிறப்பு சக்தி இருக்குமா? அவர்கள் மூளை பிறர் மூளைகளிலிருந்து வேறுபடுமா? இந்தக் கேள்விகள் சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர் களுக்கும் நெடுநாள்களாக நீடிக்கிறது. ஆனால், சகுந்தலாதேவியின் மூளை ஆராயப்படவில்லை. கணிதத் திறமையின் உச்சம் என்று பலரால் கொண்டாடப்படும் ஸ்ரீனிவாச ராமானுஜனின் மூளையும் ஆராயப்படவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 mins ago

தமிழகம்

19 mins ago

சுற்றுலா

23 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

33 mins ago

கல்வி

36 mins ago

கல்வி

2 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

25 mins ago

விளையாட்டு

1 hour ago

மேலும்