தமிழ் இனிது 39 - உடலும் சடலமும் ஒன்றா?

By நா.முத்துநிலவன்

அயர், அயர்வு - அயர்ச்சி, தளர்ச்சி எனப் பொருள் தரும் சொல். ‘அயர்ந்த’ என்பதே ‘அசந்த’ எனப் புழங்கு கிறது. அயர்தி – அசதி. இதில், ‘அயர்ச்சி’ என்பதே சரியான சொல், ‘அயற்சி’ என்பது தவறானது.

அது என்ன கால்நடை? - காலால் நடக்கும் ஆடு மாடு களைத்தான் கால்நடை என்கிறோம். மனிதர்களும் காலால் தானே நடக்கிறார்கள் எனில், ‘மனிதர்கள் மனத்தாலும், காலத்தை மீறியும் நடப்பர்’ என்கிறார் கவிஞர் நந்தலாலா. ‘காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்ற பாரதி காலத்தில் தொலைப்பேசி இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்