மனிதர்கள் வாலை இழந்த கதையின் புதிய முடிவு

By கோவர் அந்தோணி ராஜ்

‘வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும்' என்று சிறுவயதில் பாடி மகிழ்ந்திருப்போம். உண்மையில் மனிதனுக்கு வால் மறைந்தது எப்படி? சமீபத்தில் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சி இக்கேள்விக்குப் பதில் அளிக்க முற்பட்டுள்ளது. வால் என்பது பூமியில் உள்ள அனைத்து விலங்குகளின் (மனிதன் உள்பட) பொதுவான பண்பு.

அதிலும் அனைத்துப் பாலூட்டிகளும் கரு வளர்ச்சியின் ஏதாவது ஒரு நிலை வரையாவது வாலைக் கொண்டுள்ளன. குறிப்பாக மனிதர்களின் வால் வளர்ச்சி, கரு உருவாக்கத்தின் எட்டாவது வாரத்தில் மறைகிறது, ஆனாலும் அந்த வாலின் எச்சமான வால் எலும்பு (tailbone-coccyx) நமது உடலில் இன்னமும் உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்