ஒரு தூதரை ‘expel' செய்வதும், ஒரு தூதரை ‘recall’ செய்வதும் எதிரெதிர் செயல்களா? - அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல. ஒரு நாட்டுடன் நமக்குப் பெருத்த அளவில் கருத்து வேறுபாடு உண்டாகிறது என்றால், நம் நாட்டில் இருக்கும் அந்த நாட்டுத் தூதரை ‘expel’ செய்வோம். அதாவது, அவரை வெளியேற்றுவோம்.
அதே போல அந்த வெளிநாட்டிலிருக்கும் நமது தூதரை அங்கிருந்து விலக்கி, நம் நாட்டுக்கு வரவழைத்துக் கொள் வோம். அதாவது ‘recall’ செய்வோம். இரண்டையும் செய்யும்போது கடுமையான கருத்து வேறுபாடு அல்லது பகைமையை வெளிக்காட்ட வாய்ப்புள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago