ஒரு பெரும் கனவின் தொடக்கம்!

By ஆதி வள்ளியப்பன்

1990களில் தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 62 சதவீதம். இன்றைக்கு அது 80 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதே நேரம் பள்ளி செல்லும் குழந்தைகளின் வாசிப்புத் திறன் சரிந்துகொண்டே வருவதாக தேசிய அளவிலான ‘அசெர்’ உள்ளிட்ட ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது குழந்தைகள் தாய்மொழியில் வாசிக்கவே திணறுகிறார்கள். ஒன்றை வாசிக்கத் தெரிந்தால் மட்டுமே, அதன் வழியாக அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், புரிதலை விரிவுசெய்துகொள்ளவும் முடியும்.

புத்தாயிரம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளுக்கு நிறைய சிறார் இதழ்கள், சிறார் நூல்கள் கிடைத்துவந்தன. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. எளிதாகவும் சுவாரசியமாகவும் சிறார் வாசிப்பதற்கான இதுபோன்ற வாசல்கள் குறைந்துவிட்டதும் ஒரு காரணம். வாசிக்கத் தெரியாத பிரச்சினை இன்றைக்கு பூதாகரமாகி நம் முன்னால் நிற்கிறது. அதைத் தீர்ப்பதற்கு வழி கண்டாக வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்