கணவன் - மனைவி பந்தம் நாளடை வில் பலப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், சில குடும்பங்களில் அது நாளாக நாளாக நலிந்துபோகிறது. இது அவர்களுக்குப் புரிந்தாலும், பலப்படுத்தும் முயற்சியில் இருவருமே ஈடுபடுவதில்லை.
உணர்வுபூர்வமான தேவைகள் நிறைவேறாமலேயே இருக்க, இருவரில் ஒருவருக்கு வேறொரு உறவு ஏற்பட்டுவிடும் அபாயமும் இருக்கிறது. திருமண உறவு முறிவதற்கு இது வழிவகுக்கும். இந்த நிலை வராமலிருக்க, உறவை உறுதிசெய்யும் விதமாகத் தொடர்ந்து புதுப்பிக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago