கோலத்தால் வண்ணமாகுது வாழ்க்கை

By செ. ஞானபிரகாஷ்

நம்மைச் சுற்றியிருக்கும் எளிமையான பல விஷயங்களே நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன என்பதை நாம் அறிவதில்லை. அந்த எளிமைகளில் ஒன்றுதான் கோலம். தான் வரைந்த கோலத்துக்காகத் தேசிய அளவில் வெற்றிபெற்று, பிரதமரிடம் பாராட்டும் பெற்றுள்ளார் மாலதி செல்வம்.

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை ஒற்றுமை தினமாக மத்திய அரசு அறிவித்து, அதற்காக தேசபக்திப் பாடல், தாலாட்டுப் பாடல், கோலப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. அதில் நாடு முழுவதும் இருந்து 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியாக ஐவர் வெற்றியாளர்களாகத் தேர்வுசெய்யப்பட்டு டெல்லியில் கௌரவிக்கப் பட்டனர். அவர்களுள் புதுச்சேரியைச் சேர்ந்த மாலதி செல்வமும் ஒருவர். போட்டியில் வென்ற மாலதிக்கு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சில் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். இந்த கோலப் போட்டியில் தென்னிந்திய அளவில் தேர்வான ஒரே நபர் மாலதிதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்