வண்டிகளை வழிநடத்தும் ‘பாயம்மா’

By கார்த்திகா ராஜேந்திரன்

சென்னை தரமணி பகுதி முத்துமாரி அம்மன் கோயில் சந்திப்பைக் கடப்பவர்கள் ஒரு நொடி இவரைக் கவனிக்காமல் இருக்க முடியாது. போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் காலை, மாலை நேரங்களில் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதோடு சாலையைக் கடப்பவர்களுக்கு உதவிவருகிறார் போக்குவரத்து ஒழுங்கு தன்னார்வலர் சகுரு பானு.

பாதுகாப்பான சாலைப் போக்குவரத்தை உறுதிப்படுத்துவது வாகனம் ஓட்டும் ஒவ்வொரு வரின் கடமை. எதிர்பாராத சில நேரம் அவசர மாகவும் கவனக்குறைவாகவும் இருப்பவர்களால் விபத்துகளைத் தவிர்க்க முடிவதில்லை. எந்தச் சாலையில் தனக்கு விபத்து நடந்ததோ அதே சாலையில் இன்று மக்களோடு மக்களாக நின்று போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார் சகுரு பானு. தரமணிப் பகுதி மக்களாலும் போக்குவரத்துக் காவலர்களாலும் ‘பாயம்மா’ என அன்பாக அழைக்கப்படும் அவரிடம் பேசினோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

ஓடிடி களம்

10 mins ago

விளையாட்டு

25 mins ago

சினிமா

27 mins ago

உலகம்

41 mins ago

விளையாட்டு

48 mins ago

ஜோதிடம்

30 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்