தொடர்ச்சியான சமையலறை வேலைகள் பெண்களை மோசமாகப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் சொன்னதாக ஒரு கட்டுரையில் படித்தேன். ஒரு பெண்ணைச் சமையலறை இந்த அளவுக்குத் தாக்குமா? தாக்கும். குறிதவறாமல் தாக்கும். எழுந்திரிக்கவே முடியாத அளவுக்குத் தாக்கும். அப்படித்தான் ஆயிற்று எனக்கு.
காலையில் எழுந்ததுமே சமையலறை முகத்தில்தான் முழிக்க வேண்டும். உள்ளே நுழைந்ததுமே வேலைகள் வரிசைகட்டி நிற்கும். புதைகுழிக்குள் விழுந்ததுபோல் இருக்கும். இந்த இடத்தில் பலருக்கு ஏன் பெண்களுக்கேகூட இந்தச் சந்தேகம் வரலாம். கணவனுக்கும் குழந்தைகளுக்கும் ஆக்கிப்போடுவதில் சந்தோஷம்தானே கிடைக்கும் என்பார்கள். ஆனால் அது மட்டுமே அவளுக்கு நிறைவைத் தராது என்பதுதான் நாம் சாவகாசமாக மறந்துவிட்ட உண்மை. ஒரு பெண்ணுக்கு அவளுக் கென்று தனிப்பட்ட ரசனைகள் உண்டு. ஆசைகள் - பெரும்பாலும் பிறந்தவீட்டில் நிறைவேறியவை - உண்டு. விருப்பங்கள் உண்டு. திருமணத்துக்குப் பிறகு சமையலறையே கதி எனக் கிடக்க வேண்டிய சூழல். அவளுடைய சின்ன சின்ன ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியாத சூழல். அவளது சின்ன சின்ன ஆசைகள் சிறைபிடிக்கப்பட்டு, சின்னாபின்னமாகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
இந்தியா
27 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
3 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago