பெண்களின் பலம் எது, பலவீனம் எது? பலமும் பலவீனமும் ஒன்றேதான். உணர்வுகள்... துல்லியமான உணர்வுகளைக்கூடப் புரிந்துகொள்வதில் அவர்கள் படு ஸ்மார்ட். பிறருடைய முகபாவங்களில் ஏற்படும் மாற்றத்தி லிருந்தே அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறமை உடையவள் பெண். தன்னுடைய மென்மையான உணர்வுகளை அறிந்துகொள்வதா கடினம் அவளுக்கு?
மகள் ஷிவானி பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து ஏதுமே பேசவில்லை. முகம் வாடி இருக்கிறது என்பதைக் கவனித்த நளினி, “கண்ணா, ஏன் டல்லா இருக்கே? பள்ளியில் ஏதாவது பிரச்சினையா? உடம்பு சரியில்லையா?” என்று கேட்க அவள், “சும்மா தொணதொணக்காமல் இருங்களேன்” என்று எரிந்துவிழுந்தாள். வீடு திரும்பிய கணவரிடம் நளினி கவலையோடு பேச, “நீயாக எதையாவது கற்பனை செய்துகிட்டுப் பேசாதே” என்று நளினியின் வாயை அடைத்தார். இறுதியில் பிரச்சினை வெளியே வந்தபோது நளினியின் கணிப்பு சரிதான் என்று அவருக்குப் புரிந்தது. உணர்வுகளைக் கண்டுகொள்ளும் இந்தத் திறமையால் பெண்ணால் துன்பத்தில் இருப்பவரையும் போராடுபவரையும் ஆதரவற்றோரையும் அரவணைக்க முடிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
க்ரைம்
41 mins ago
சினிமா
40 mins ago
இந்தியா
46 mins ago
ஓடிடி களம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
54 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago