புதிய தொடர் | தினமும் மனதைக் கவனி -1: சார்ந்தே வாழ வேண்டுமா?

By செய்திப்பிரிவு

வனிதா கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் மென்பொருள் நிறுவனம் ஒன்றின் எம்.டி. ஆண், பெண் தொழிலாளர்கள் பலரைத் திறம்பட நிர்வகிப்பவர். வீட்டில்? ஒரு நூறு ரூபாய்க்குக் கணவனிடம் கையேந்தி நிற்கும் அவலம். எந்தச் செயலுக்கும் ‘அவரது’ உத்தரவுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை. பந்தமெனும் விலங்கு அவரை முடக்கிப்போட, அவர் சிறிது சிறிதாகப் பலமிழந்து கொண்டிருக்கிறார்.

இளம் வயதில் நோயால் பாதிக்கப்பட்ட ஹெப்ஸிபா, விந்தி விந்தி நடந்தாலும் படு சுட்டி. ஒரு வருடம் அவளைத் தீவிரமாகக் காதலித்த வனை நம்பி மிதந்துகொண்டிருந்தவளை அவன் கைவிட்டுவிட்டான். அந்த ஏமாற்றத்தில் நொந்துபோனவள், மீண்டு வர முடியாது தவிக்கிறாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

வாழ்வியல்

18 mins ago

ஜோதிடம்

44 mins ago

க்ரைம்

34 mins ago

இந்தியா

48 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்