ஹிஜாப் அணிந்து சென்றதால் பள்ளியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட கர்நாடக மாணவிகள் சார்பாக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணை சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாணவியர் சீருடையை மறுக்க வில்லை, சீருடையுடன் சேர்த்து ஹிஜாபையும் அணிய அனுமதி கோருகிறார்கள் என மாணவியர் தரப்பில் சொல்லப்பட்டது. அது தொடர்பான விவாதத்தில் நீதிபதிகள் ஹேம்ந்த் குப்தா, சுதான்ஷு தூலியா அடங்கிய அமர்வு, “மாணவியருக்கு ஹிஜாப் அணிய உரிமை உள்ளது. ஆனால், அதைப் பள்ளிக்கு அணிந்துவரலாமா?” எனக் கேள்வி எழுப்பியது. “அரசு சார்ந்த நிறுவனத்தில் மத அடையாளத்துடன் வருவது சரியா? இந்தியா மதச்சார்பற்ற நாடு என அரசமைப்புச் சட்டம் சொல்கிறது” எனவும் நீதிபதிகள் சார்பாகக் குறிப்பிடப்பட்டது.
சீருடைக்கு மேலே அணிகிற ஆடைக்காக மாணவியரின் கல்வி உரிமையைத் தடுப்பது சரியா என மாணவியர் தரப்பு வழக்கறிஞர் கேள்வியெழுப்பியபோது, “ஆடை அணிவது உரிமை என்றால் ஆடை அணியாமல் இருப்பதும் உரிமைதானா” என்று நீதிபதிகள் கேட்க, அதற்குப் பல தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
ஓடிடி களம்
26 mins ago
விளையாட்டு
33 mins ago
கல்வி
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago