பெண்கள் 360: நீதியின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டது

By செய்திப்பிரிவு

இந்தியாவின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையில் பெண்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் உரையாற்றி முடித்த சில மணி நேரத்தில் பெண்ணுக்கு நீதி மறுக்கப்பட்ட துயரம் நிகழ்ந்தது. குஜராத்தில் 2002இல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் சூறையாடப்பட்டவர்களில் பில்கிஸ் பானுவும் ஒருவர். அப்போது ஐந்து மாதக் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்த 21 வயதான அவர் 11 பேரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். அவருடைய மூன்று வயது மகள் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர். காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட அவருடைய உறவினர்கள் ஏழு பேரும் படுகொலை செய்யப்பட்டதாக பில்கிஸ் பானு கூறியுள்ளார். தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்குப் பிறகு குற்றவாளிகள் கைதுசெய்யப்படும்வரை உயிரைக் காத்துக்கொள்ள தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் பில்கிஸ் பானு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்