தமிழகத்தில் திருநங்கை மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறிவருகிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் திருநங்கையர் பலர் பொதுவெளியில் செயல் படுவதைக் காண முடிகிறது.
இதற்குப் பலரின் முன்னெடுப்புகளும் காரணம். அவர்களில் சிலரைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 2015ஆம் ஆண்டு மாநிலங்களவையில் திருநர் மசோதாவைத் தனிநபர் மசோதாவாகக் கொண்டு வந்து அதை வெற்றிபெறச் செய்தவர் திருச்சி சிவா. மத்திய அரசு மாற்றுப்பாலினத்தோருக்கான பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர இதுவே முன்னோடியாக இருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
தமிழகம்
17 mins ago
கல்வி
20 mins ago
விளையாட்டு
30 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago