பல நூறு ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டுப் பொதுவாழ்வில் பங்கெடுப்பதற்கான உரிமைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சமூக மாற்றத்தின் விளைவுகளாலும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இன்று பல துறைகளிலும் பெண்கள் தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு, தங்கள் தலைமைத்துவத்தை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மிகக் குறிப்பாக, அனைத்துச் சமூகப் பிரிவுகளிலிருந்தும் பெண்கள் தங்களுக்கான இடத்தைப் போராடிப் பெற்றுக்கொண்டிருக் கிறார்கள். உள்ளூர் நிர்வாகத்திலும் எந்த விதத்திலும் குறைவில்லாமல் சவால்களை எதிர்கொண்டு, தங்களின் தலைமைத்துவத்தை நிரூபித்த, நிரூபித்துக்கொண்டிருக்கிற பெண் ஆளுமைகள் சிலரைப் பற்றி அறிந்துகொள்வது சர்வதேச மகளிர் நாளின் கொண்டாட்டத்துக்குப் பொருள் சேர்க்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 mins ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
47 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago