காலில் சக்கரம் கட்டாத குறைதான். அவருக்கென்று ஓர் உலகத்தை, 24 மணி நேரத்துக்கான கவலையற்ற, கண்ணீரில் நனையாத ஒரு நாள் வாழ்க்கையை வாழ்வதற்காகக் காலில் சலங்கைகளைக் கட்டியபடி ஆடிக்கொண்டிருக்கிறார் நித்யா. 26 வயதுதான், ஆனால் வாழ்க்கை குறித்த தீர்க்கமான பார்வையோடும் எதிர்கால இலக்கு குறித்த உறுதியோடும் இருக்கிறார். தன்னால் நாட்டியத் தாரகைகள் பலரை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் பள்ளிக் குழந்தைகளுக்குப் பரதநாட்டியம் கற்றுத்தந்து கொண்டிருக்கிறார் நித்யா.
பரதநாட்டியப் பள்ளி நடத்துவதில் என்ன சிறப்பு? எல்லாரையும் போலத்தானே இவரும். நாட்டியம் பயின்றால் பயிற்சிப் பள்ளி நடத்துவது இயல்புதானே. இதில் நித்யா சலங்கை கட்டிக்கொண்டு ஆடுவதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆயிரம் நித்யாக்கள் நடனமாடலாம். ஆனால், திருநெல்வேலி புதுப்பேட்டை, அரசரடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த திருநங்கை வி. நித்யா நாட்டியம் ஆடுவதும் அவரால் அந்தக் கலை கற்பிக்கப்படுவதும் அந்தக் கலையைக் கற்றுத்தேர்வதற்கு அவர் அனுபவித்த கஷ்டங்களின் பின்னணியும் கொஞ்சம் வித்தியாசமானவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
28 mins ago
ஜோதிடம்
36 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
56 mins ago
உலகம்
1 hour ago
இந்தியா
2 hours ago