மன்னர்களின் வெற்றியைத் தொடர்ந்து தோற்றுப்போன நாட்டு மகளிரின் மாண்பு சீர்குலைக்கப்பட்ட வேதனை வரலாறு இந்தியாவுக்கு உண்டு. அயல்நாடுகளிலும் இதே நிலைதான். ஆனால், வெற்றிக் களிப்பில் மட்டும் பெண்கள் சூறையாடப்படவில்லை. போருக்கு முன் பெண்களின் உடல்களே போர்க்களமாக்கப்பட்டுச் சீரழிக்கப்பட்டன.
அது இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். சீனத்தின் பூசான் நகர் ஜப்பானின் ஆளுகையில் இருந்தது. அங்குள்ள வீதியொன்றில் 14 வயது சிறுமி லீ ஓக் சான் விளையாடிக்கொண்டிருந்தாள். மாலை ஐந்து மணிவாக்கில் அவளைச் சிலர் வலுக்கட்டாயமாகக் கடத்திச்சென்றனர். நடப்பது என்ன என்று அந்தச் சிறுமிக்குப் புரியவில்லை. மீண்டும் பெற்றோரைப் பார்க்கவே முடியாத புதைகுழிக்குள் தள்ளப்பட்டுவிட்டோம் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
உலகம்
16 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
35 mins ago
விளையாட்டு
49 mins ago
சினிமா
58 mins ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago