வாட்ஸ் அப் வழியே விவசாயம்

By க.சக்திவேல்

சந்தைக்கு வரும் காய்கறிகள் பலவும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியே விளைவிக்கப்படுகின்றன என்பதைப் பலரும் அறிவோம். இது குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் வேறுவழியில்லாமல் சந்தையில் கிடைப்பதை வாங்கிப் பயன்படுத்தும் நிலையே பலருக்கும் உள்ளது. அப்படி வெளியில் வாங்கும் காய்கறிகள், கீரைகளின் தேவையைக் குறைத்துத் தேவையானவற்றை வீட்டிலேயே இயற்கையான முறையில் நஞ்சில்லாமல் விளைவிக்க முடியும் என நூற்றுக்கணக்காணோருக்கு வழிகாட்டிவருகிறார் கோவை வடவள்ளியைச் சேர்ந்த சுமதி ராணி.

ஐம்பது வயதைக் கடந்த இவர், பத்து ஆண்டுகளுக்கு முன் வீட்டில் சிறிய அளவில் காய்கறித் தோட்டம் அமைத்தார். அவர் கலை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் காய்கறி, பூச்செடிகள் வளர்ப்பு குறித்துக் கற்றுத்தந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

விளையாட்டு

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்