இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மாதவிடாய் விடுப்பை அமல்படுத்துவது தொடர்பாக அரசு ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறதா என மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்துள்ள பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “பெண்களுக்குப் பணியிடங்களில் சம வாய்ப்பு மறுக்கப்பட்டுவரும் நிலையில் மாதவிடாய் விடுப்பு அந்தப் பாகுபாட்டை அதிகரிப்பதற்கான வழியாக அமையும்” என ஸ்மிருதி இரானி தெரிவித்தார். பெண்களுக்குப் பொருளாதார வாய்ப்புகள் அதிகரித்துவரும் இந்நாளில் தன் தனிப்பட்ட கருத்தாக இதை அவர் தெரிவித்தார். “மாதவிடாயும் மாதவிடாய்ச் சுழற்சியும் குறைபாடுகள் அல்ல. பெண்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி” என்பதை ஒரு பெண்ணாக இருந்து உணர்ந்து சொல்வதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்து மாநிலங்களும் மாதவிடாய் விடுப்புக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்கிற மனுவை உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்ததோடு இது குறித்து மத்திய பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. இப்படியொரு நிலையில் அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பேச்சு பல்வேறு தளங்களிலும் விவாதத்தை எழுப்பியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago