வீரத்தின் விளைநிலமான எட்டயபுரத்தில் இருந்து விளையாட்டில் பேர்சொல்லும் பெண்ணாக உருவாகிவருகிறார் சுபாஷினி. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் முதுகலை சமூகப் பணி முதலாம் ஆண்டு மாணவி இவர். அண்மையில் கோவா மாநிலத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற தேசியத் தடகள விளையாட்டுப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சுபாஷினியின் தந்தை எட்டயபுரம் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். பள்ளி நாள்களில் விளையாட்டின் மீது ஆர்வமின்றி இருந்த சுபாஷினி, கல்லூரியில் சேர்ந்த பிறகும் விளையாட்டில் இருந்து தள்ளியே இருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
56 mins ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
6 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago