என் நான்கு வயது மகளைச் சில நாள்களுக்கு முன்னர் வீட்டின் அருகிலுள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். சிறார்கள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு முதலியவை அங்கே இருந்தன. சட்டை, பாவாடை அணிந்திருந்த என் மகளால் ஆண் பிள்ளைகளைப் போல இயல்பாகச் சறுக்கி விளையாட முடியவில்லை. ஒவ்வொரு முறை சறுக்கும்போதும் பாவாடையை உடலோடு ஒட்டிவைத்து உட்கார வேண்டியிருந்தது. ஆண் பிள்ளைகள் போல் ஏறியவுடன் அவளால் சறுக்கி விளையாட முடியவில்லை. ஒவ்வொரு முறையும் உடை மீது கவனம் செலுத்தியபடியே இருந்தாள்.
இதே நிலைமைதான் பள்ளிக்கூடத்திலும். குட்டைப் பாவாடை அணிந்து பள்ளிக்குச் செல்லும்போது இயல்பாக உட்கார முடியாது. உடல் குறித்த அச்சவுணர்வு அல்லது கவனத்துடனேயே செயல்பட வேண்டியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago