மகளிர் திருவிழா: மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுரை வாசகிகள்

By என். சன்னாசி

‘இந்து தமிழ் திசை’யின் ‘பெண் இன்று’ சார்பில், மதுரை மாநகரில் மகளிர் திருவிழா கடந்த டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது. கடலூர் மகளிர் திருவிழாவைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் மதுரை மட்டுமல்லாமல் திருச்சி, திண்டுக்கல், பழனி, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் வாசகியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மதுரை சரக டிஐஜி ஆர்வி. ரம்யா பாரதி, மனநல மருத்துவர் கௌதமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்