பல்வேறு விதமான வேதிப் பொருட்களின் கூட்டுக் கலவையே நம் உடல். சந்தோஷம், துக்கம், உற்சாகம், பயம், அமைதி, தூக்கம், மகிழ்ச்சி என ஒவ்வொரு செயல்பாட்டுக்குப் பின்னாலும் வேதிப்பொருட்களும் அவற்றின் வேதியல் மாற்றமுமே பிரதானமாக உள்ளன.
நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் சோகத்தை வெளிப்படுத்தும்போதும் பயத்தை உணரும்போதும் நம் மூளையிலிருந்து செல்கள் வழியாக நரம்புகள் மூலம் பல்வேறு வேதிப் பொருட்கள் சுரக்கின்றன. சுரக்கின்ற வேதிப் பொருட்கள் சமநிலையில் இருக்கும்போது நாம் நம்முடைய உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. அவற்றின் சமநிலை தவறுகிறபோது அது நம் உடலையும் மனத்தையும் பாதிப்படையச் செய்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
48 mins ago
சுற்றுச்சூழல்
50 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago