மாரடைப்பைத் தடுக்கும் ரத்த தானம்!

By ஆர்.சி.ஜெயந்தன்

ரத்த தானம் என்கிற வார்த்தைப் பிரயோகம் பரவலாக அறியப்பட்ட ஒன்று. ‘குருதிக் கொடை’ என்கிற தூய தமிழ் சொற்களும் அதற்கு மாற்றாகப் பிரபலமடைந்துவிட்டன. நாம் ‘குருதிக் கொடை’ என்றே இக்கட்டுரையில் உரையாடுவோம். கொடைகளில் எல்லாம் சிறந்தது குருதிக் கொடை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனென்றால், மனித ரத்தம் எந்த தொழிற்சாலையிலும் உற்பத்தி ஆவதில்லை. அதுவொரு விற்பனைப் பொருளும் அல்ல. ஒரு மனிதன், தேவையுள்ள சக மனிதனுக்குத் தானமாக மனமுவந்து கொடுத்தால் அவர் உயிர் காக்கப்படுகிறது. உயிர் காக்கும் உயர்ந்த கொடை என்று தெரிந்தும் நம்மில் பலரும் ஆண்டுக்கு ஒருமுறை கூட ரத்த தானம் செய்ய முன்வருவதில்லை. இந்தியாவில் ரத்தம் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. நிலைமை இப்படியிருக்க, குருதிக் கொடை கொடுக்கக் கூடாது என்கிற எதிர்மறை எண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள் சொல்லும் காரணங்கள் வெகு விநோதமானவை. அவை அத்தனையும் அறியாமையால் கற்பித்துக்கொள்ளப்பட்டவை. அவற்றின் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்பதைப் பார்க்கலாம் வாருங்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

க்ரைம்

14 mins ago

இந்தியா

10 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்