ஒன்றிய அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2019 - 2021ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, தமிழ்நாட்டில் 44.9 சதவீதப் பிரசவங்கள்அறுவைச் சிகிச்சை முறையில் நடைபெறுகின்றன. தேசிய அளவில் தெலுங்கானாவுக்கு(60.7 சதவீதம்) அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் நடைபெறுகின்றன.
கடந்த 2015 - 2016 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நான்காவது குடும்பநலக் கணக்கெடுப்பில் இது 34.1 சதவீதமாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அறுவைச் சிகிச்சை முறை பிரசவங்கள் 10.8 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் 47.5 சதவீதமும் கிராமப்புறங்களில் 42.9 சதவீதமும் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை முறையில் நடைபெறுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 mins ago
சுற்றுச்சூழல்
10 mins ago
இந்தியா
41 mins ago
சினிமா
48 mins ago
இந்தியா
1 hour ago
வர்த்தக உலகம்
1 hour ago
ஆன்மிகம்
54 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago