பச்சை வைரம் 30: இயற்கை அளித்த தாய்மாமன் சீதனம்

By டாக்டர் வி.விக்ரம்குமார்

கீரைகளின் தேசம் புதுமையான உணர்வுகளையும் பசுமை யான நினைவுகளையும் அளித்திருக்கும் என்கிற நம்பிக் கையில், கீரைகளுக்கான தேசத்தின் இறுதி முனையில் நின்றுகொண்டிருக்கிறோம். கீரைகளின் தேசத்திற்குள் பயணித்த வர்களுக்கு ‘பச்சை வைரம்’ என்கிற பெயர் கீரைகளுக்கு எவ்வளவு பொருத்தமானது என்பது புரிந்திருக்கும்.

வைரத்துக்கு நிகரான உறுதியை உடலுக்கு மிகக் குறைந்த விலையில் அளிக்கக்கூடியவை கீரைகள். அதுவும் வீட்டிலேயே கீரைகளை வளர்க்கும் எளிமை யான கலையைப் பழகிக்கொண்டால், கீரைகளின் பலன்களை இலவசமாகப் பெறலாம். மருத்துவக் குணம் நிறைந்த கீரை ரகங்களை அடிக்கடி உணவு முறைக்குள் சேர்த்துக்கொண்டு, நோயை எதிர்க்கும் வைர வலிமையோடு வாழ்ந்த சென்ற தலைமுறையினர் ஏராளம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்