அஞ்சலி | எல். மகாதேவன்: கற்பிப்பதில் சலிக்காத ஆசிரியர்

By மருத்துவர் கு.சிவராமன்

ஆயுர்வேத மருத்துவரான எல்.மகாதேவன் அதைப் பிறருக்குக் கற்றுக்கொடுப்பதைத் தம் வாழ்நாள் பணியாகவே கொண்டிருந்தார். கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பில் உள்ள அவரது மருத்துவமனை தமிழகத்தில் பலருக்கு அறிமுகமான ஒன்று. அவருக்கும் எனக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கு மேலான நட்பு இருந்தது. அவரது இறப்பு சற்றும் எதிர்பாராதது.

“ஏறக்குறைய 45 ஆண்டு களுக்கு முன்பே எனக்கு தெரிசனங்கோப்பு அறிமுகம். என் அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் இருந்து அவ்வூருக்குச் சென்றோம். மகாதேவ ஐயர், என் அப்பாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

சினிமா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுலா

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்