மூட்டில் வலி ஏற்படும்போது ‘டைக்ளோஃபினாக்’ (Diclofenac) களிம்பைத் தடவச் சொல்கிறார்கள். அப்படித் தடவும்போது வலி குறைவதாக உணர்கி றோம். இது எப்படிச் சாத்தியமாகிறது, டாக்டர்? - க. நடராஜன், கோவில்பட்டி.
முதலில் வலி எப்படி உண்டாகிறது என்பதைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். மூட்டுகளில் அழற்சி ஏற்படும்போது நமக்கு வலி உண்டாகிறது. அழற்சி உள்ள இடத்தில் ‘புரோஸ்டோகிளான்டின்’ (Prostoglandin) எனும் வேதிப்பொருள் உற்பத்தியாகிறது. இது அங்குள்ள ரத்தக்குழாய்களைத் தேவைக்கு ஏற்ப விரிவடையச் செய்யும். அல்லது சுருங்கச் செய்யும். அதன் மூலம் அங்கு வீக்கத்தை ஏற்படுத்தும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
க்ரைம்
8 mins ago
வணிகம்
25 mins ago
தமிழகம்
29 mins ago
சுற்றுலா
33 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
43 mins ago
கல்வி
46 mins ago
கல்வி
12 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 mins ago