பச்சை வைரம் 01: கீரைகளின் தேசம்

By டாக்டர் வி.விக்ரம்குமார்

வீட்டுக்கு அருகிலோ பின்புறத் தோட்டத்திலோ யாருடைய உதவியுமின்றித் கீரைகள் தாமாகவே முளைத்துப் பசுமை பரப்பிய காலம் ஒன்று இருந்தது! அவற்றைப் பறித்து நன்றாக அலசி நளபாகமாகச் சமைத்துச் சுவையுடன் ருசித்து ஆரோக்கியப் பற்றாக்குறை இல்லாமல் வாழ்ந்துவந்தோம். அப்போது ‘ஊட்டச்சத்துப் பற்றாக்குறை காரணமாக நோய்களின் தாக்கம்’ என்கிற பேச்சுக்குப் பெரிதாக இடமிருக்கவில்லை!

ஆனால், இன்று கண்டுகொள்ளப்படாத, உதாசீனப்படுத்தும் பொருளாகக் கீரைகளை மாற்றிவிட்டோம். பிறகென்ன… நுண்சத்துப் பற்றாக்குறையால் அவதிப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும், ரத்தசோகையால் பாதிக்கப்படும் இளம்பெண்கள், கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. வெகு அரிதாகக் கேள்விப்பட்டுவந்த ‘ஊட்டக் குறைபாடு’ எனும் பதம், இப்போது அடிக்கடி செவிகளில் எதிரொலிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

சினிமா

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்