அன்றாட வாழ்க்கையில் நாம் நம்மை அறியாமலேயே பல விதிமுறைகளைக் கடைப் பிடிக்கிறோம். உதாரணத்துக்கு, சாலை விதிமுறைகள், பணியிடத்து விதிமுறைகள், பள்ளிக்கூடத்து விதிமுறைகள் எனப் பல வகையான ஒழுங்குமுறைகளை நாம் பின்பற்றுகிறோம்.
ஏன், எல்லா விளையாட்டுகளிலும்கூட விதிமுறைகள் உள்ளன. இதேபோல ஒவ்வொரு குடும்பத்திலும் சில விதிமுறைகள் உள்ளன. எத்தனை மணிக்குக் காலையில் எழ வேண்டும் என்பது முதல் அவரவர் கடமைகள் என்ன என்பது குறித்துப் பல எழுதப்படாத விதிகள் உண்டு. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல இவை குடும்பத்துக்குக் குடும்பம் மாறுபடும். இந்த முறைசாரா விதிமுறைகளைச் சிறார்கள் பெரிய வர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago