புறாக்கள் செய்தி தருவதற்கா, நோய் தருவதற்கா?

By டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார்

சென்னை போன்ற பெருநகரங் களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எந்த அட்வான்ஸ் பணமும் தராமல், வாடகையும் தராமல் மனிதர்களுடன் சேர்ந்து வாழத் தொடங்கிவிடுகின்றன புறாக்கள். மன்னர்கள் காலத்தில் புறாக்கள் கடிதப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. 1946லிருந்து ஒடிசா மாநிலக் காவல் துறையில் தகவல்தொடர்பு இல்லாத, போகமுடியாத இடங்களுக்குச் செய்தி கொண்டு செல்ல புறாக்கள் உதவின. உலகப் போர்களின்போதும் புறாக்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புறாக்களில் மணிப்புறா, மாடப்புறா என்று எத்தனையோ வகை இருந்தாலும், அவற்றைக் காட்டில் வாழும் புறா, நாட்டில் வாழும் புறா என்று பிரித்துக்கொள்ளலாம். புறாக்கள் விஷயத்தில் அறிவியல் நோக்கில் ஆராய்ந்து ஆரோக்கியத்தைப் பேண மறக்கக் கூடாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

54 mins ago

க்ரைம்

55 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்