குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 05: கட்டளை நல்லது

By டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா

மணி ஏழரையாகிறது. மோகன் இன்னும் பள்ளிக்கூடத்துக்குப் போகத் தயாராகவில்லை. அவன் தன்னை மறந்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பள்ளிச் சீருடைகளைத் தாய் எடுத்துக்கொடுத்தும் அவன் திரும்பிப் பார்த்ததாகத் தெரியவில்லை. ‘பள்ளிக்கூடம் போக நேரமாகிறது’ என்று பலமுறை சொல்லியும் அவன் அசையக்கூட இல்லை.

அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைத்த பின் அவர் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும்; மருத்துவமனையில் உள்ள தன் தாயைப் போய் பார்க்க வேண்டும்; அதன்பின் கடைக்குச் சென்று காய்கறி வாங்கிவர வேண்டும் என அவருக்குப் பல நெருக்கடிகள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

விளையாட்டு

23 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்