மாய உலகம்!: யாராக இருந்தால் எனக்கென்ன?

By மருதன்

எப்போது விடியும் என்று பார்த்துக் கொண்டிருப்பேன். விறுவிறுவென்று ஜன்னல் பக்கமாக நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிடுவேன். மடியில் ஒரு நோட்டுப் புத்தகமும் பென்சிலும் இருக்கும். ஒரு பல்லி ஊர்ந்துவரும். வரைவேன். ஓர் அணில் தாவி ஓடும். வரைவேன்.

மியாவ் என்று பக்கத்து வீட்டுப் பூனை கத்தும். வா ராஜா உனக்குத்தான் காத்திருக்கிறேன் என்று புன்னகை செய்வேன். அது என்னையும் நான் அதையும் மாறிமாறி உற்று உற்றுப் பார்த்துக்கொள்வோம். இந்தா, சரியாக இருக்கிறதா என்று எடுத்து நீட்டுவேன். வாலை ஒரு சுழற்றுச் சுழற்றிக்கொண்டு நகரும். கா, கா என்று ஜன்னல் கம்பிமீது வந்து காகம் உட்காரும். கருகருவென்று இருக்கும் அதன் மினுமினுப்பு காகிதத்தில் வரும்வரை நகர மாட்டேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்