நேருவின் சுதந்திர தின உரை: லட்சியத்தை நோக்கிய பயணம்

By செய்திப்பிரிவு

14 ஆகஸ்ட் 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்க, டெல்லி நகரம் மட்டும் ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது. ‘காலனி ஆஃப் பிரிட்டன்’ என்பது ‘இறையாண்மை மிக்க இந்திய தேச’மானது அன்றுதான். ‘Long years ago...’ என்று நேரு பேசத் தொடங்கியபோது, புதிய சுதந்திர தேசம் உயிர்பெற்று எழுந்தது. 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உரைகளுள் ஒன்றாகக் கருதப்படும் ‘லட்சியத்தை நோக்கிய பயண’த்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது.

பல ஆண்டுகளுக்கு முன்பு லட்சியத்தை நோக்கிய பயணத்தை முடிவு செய்துகொண்டோம். முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமாக அந்த உறுதிமொழியைச் சாத்தியப்படுத்தும் காலம் இப்போது வாய்த்திருக்கிறது. நள்ளிரவு மணி நடுங்கிக்கொண்டே ஒலிக்கும் இந்த நடுநிசிப் பொழுதில், ஒட்டுமொத்த உலகமும் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தன் விடுதலைக்காகவும் வாழ்வுக்காகவும் இந்தியா விழித்துக்கொண்டிருக்கிறது!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

17 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்