தென்னாப்பிரிக்காவில் ‘சீல் தீவு’ என்கிற இடத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதிக்கு வந்து சேர்ந்திருப்பதாகக் காட்டியது நாட்டிலஸ் நீர்மூழ்கியில் இருக்கும் வரைபடம். கடற்பரப்பின் அருகில் நீர்மூழ்கியைக் கொண்டு சென்ற ஆராய்ச்சியாளர் அருணா, நீர்மூழ்கியின் ஒரு பகுதி நீருக்கு மேலேயும் இன்னொரு பகுதி நீருக்குக் கீழேயும் இருக்கும்படி அதை நிறுத்திவைத்தார். ரோசி, செந்தில், ரக் ஷா மூவரும் ஆர்வமாகக் கவனித்தனர்.
கேப் ரோமக் கடல்நாய் (Cape Fur seal) என்று அழைக்கப்படும் கடல் பாலூட்டிகளின் சிறு கூட்டம் சற்றுத் தொலைவில் மெதுவாக நீந்திக்கொண்டிருந்தது. மீன்களை வேட்டை யாடிக்கொண்டிருந்த அந்தக் கடல்நாய்க் கூட்டத்தில், திடீரென்று எல்லாக் கடல்நாய்களும் எச்சரிக்கையோடு இருப்பதுபோல உடல் மொழியைக் காட்டின. தொலைவில் நிழல்போலத் தெரிந்த ஓர் உருவம், அந்தக் கூட்டத்துக்குப் பக்கத்தில் வந்ததும் செந்தில் அலறிவிட்டான், “ஆ... சுறா மீன்!.”
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
51 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago