மனிதர்களாகிய நாம் வேற்றுக் கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்று தேடுகிறோம். ஒருபக்கம் ஏலியன்கள் பூமிக்கு வந்த கதைகள் நிறைய இருந்தாலும் மறுபக்கம் விஞ்ஞானிகளின் தேடலுக்கு உறுதியான பதில்கள் கிடைப்பதில்லை. உண்மையில் வேற்றுக் கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா?
இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்களைத் தேடும் முயற்சியில் இரண்டு வகையான அணுகுமுறைகள் இருக்கின்றன. ஒன்று உயிர்க்குறியீடுகளுக்கான (Bio Signatures) தேடல். இன்னொன்று தொழில்நுட்பக் குறியீடுகளுக்கான (Techno Signatures) தேடல்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கல்வி
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
தொழில்நுட்பம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago