இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று முத்து. மதிப்புமிக்கப் பொருள்களில் ஒன்றாக இருக்கிறது. அதைக் கடலில் வாழும் உயிரினமான சிப்பிதான் உருவாக்குகிறது என்பதும் தெரியும். ஆனால், சிப்பி ஏன் முத்தை உருவாக்குகிறது? சிப்பியின் ஓடு எந்தப் பொருளால் உருவாக்கப் பட்டிருக்கிறதோ அதே பொருளால்தான் முத்தும் உருவாக்கப்படுகிறது. முத்து மட்டுமல்ல மெல்லுடலி (Molluscs) உயிரினங்களான நத்தை, கிளிஞ்சல் போன்றவற்றின் ஓடுகளும் அதே பொருளால்தான் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வேதிப்பொருள், நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தும் கால்சியம் கார்பனேட்.
புவியின் மேலோட்டில் எக்கச்சக்கமான கால்சியம் இருக்கிறது. இது பல ஆயிரம் ஆண்டுகளாகச் சிறிது சிறிதாக அரிக்கப்பட்டு ஆறுகளிலும் கடலிலும் கலந்துள்ளது. குறிப்பாகக் கடலுக்கு அடியில் எரிமலைகள் அமைந்திருக்கும் பகுதியில் வெளிவரும் சூடான ஊற்று பாறைகளில் உராய்ந்து நிறைய கால்சியம் தாதுவை உருவாக்குகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
க்ரைம்
4 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
17 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago