பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பருப்பொருள்களும் திட, திரவ, வாயு, பிளாஸ்மா ஆகிய நான்கு அடிப்படை நிலைகளில் இருக்கின்றன. இதில் திரவம், வாயுக்களுக்கு இடையே ஒளி புகுந்து செல்லும். ஆனால், கண்ணாடி என்பது திடப் பொருள். அதில் எப்படி ஒளி ஊடுருவிச் செல்கிறது?
உண்மையில் திடப் பொருள்கள் மட்டுமல்ல, சில திரவங்களும் வாயுக் களுமேகூட ஒளியை அனுமதிக்காது. ஒரு பொருள் ஏன் ஒளியை அனுமதிக்கிறது, அனுமதிக்காது என்பதைத் தெரிந்து கொள்ள நாம் முதலில் அணுக்கள் பற்றி அறிய வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago