கதை: மன்னரிடம் கேள்வி கேட்ட ‘தீப்பொறி’ திலகா

By கமலா முரளி

மாத்தூர் ஓர் அழகிய மலையடிவாரக் கிராமம். பெரிய மரங்கள் சூழ்ந்த அந்தக் கிராமத்தில், நாவல் மரங்களின் நிழல்தான் சொர்க்க பூமி. சிறுவரும் சிறுமியரும் கவலையின்றிச் சிரித்து மகிழும் அன்புப் பூங்கா. மரத்தின் மீது புறாக்களும் காகங்களும் கிளிகளும் கூடு கட்டி, குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன.

கருக்கலில் பறவைகளின் இன்னிசை, பகல் பொழுதுகளில் சிறார்களின் விளையாட்டு, இருள் கவியும் நேரத்தில் ஊர்ப் பெரியவர்களின் ஓய்வு மன்றம் என எப்பொழுதும் அந்த மரத்தடி கலகலப்பாக இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்