விடை தேடும் அறிவியல் 19: நுண்ணுயிரிகள் நம் எதிரியா?

By நன்மாறன் திருநாவுக்கரசு

கரோனா பெருந்தொற்று ஏற்பட்டவுடன்தான் நுண்ணுயிரிகள் மீதான நம் கவனம் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு முன்பே பாக்டீரியா, வைரஸ் ஆகிய நுண்ணுயிரிகளை நாம் அறிந்திருந்தாலும்கூட, கரோனாவுக்குப் பிறகுதான் மக்கள் நுண்ணுயிரிகளைக் கண்டு அதிகம் அஞ்சத் தொடங்கினர். உண்மையில் நுண்ணுயிரிகள் கெட்டவையா, நம்மை அழிப்பதற்காகவே பிறந்தவையா என்றால், இல்லை.

நுண்ணுயிரிகளுக்கும் நமக்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. நம் உடலை ஆராய்ந்தால் அதற்கு உள்ளேயும் வெளியேயும் பாக்டீரியாக்கள், ஈஸ்டுகள், வைரஸ்கள் எனக் கூட்டம் கூட்டமாக நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியும். இதை நுண்ணுயிரின மண்டலம் (Microbiome) என்கிறோம். இந்த நுண்ணுயிரின மண்டலம் நமக்குப் பலன்கள் ஏராளம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

49 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்