கதை: மண்புழுவைக் கண்டு பயந்த இலை!

By கொ.மா.கோ. இளங்கோ

முதிர்ந்த இலைகள் இரண்டு தங்கள் வாழ்க்கை முடியப்போவதை எண்ணிப் பயந்தன. இளமையில் தென்றல் காற்றுடன் சேர்ந்து ஆடிக் கழித்த நாள்களை அவற்றால் மறக்கவே முடியாது. தையல் சிட்டுக்குக் கூடு அமைக்க உதவியதும் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் இன்றும் நினைவில் இருக்கின்றன.

முதல் இலை, “கீழே உதிர்ந்த பிறகு சீக்கிரமே காய்ந்து போவோம். பிறகு என்ன ஆவோம்?” என்று மற்றோர் இலையிடம் கேட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

33 mins ago

விளையாட்டு

38 mins ago

சுற்றுச்சூழல்

42 mins ago

இந்தியா

53 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்