முதிர்ந்த இலைகள் இரண்டு தங்கள் வாழ்க்கை முடியப்போவதை எண்ணிப் பயந்தன. இளமையில் தென்றல் காற்றுடன் சேர்ந்து ஆடிக் கழித்த நாள்களை அவற்றால் மறக்கவே முடியாது. தையல் சிட்டுக்குக் கூடு அமைக்க உதவியதும் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் இன்றும் நினைவில் இருக்கின்றன.
முதல் இலை, “கீழே உதிர்ந்த பிறகு சீக்கிரமே காய்ந்து போவோம். பிறகு என்ன ஆவோம்?” என்று மற்றோர் இலையிடம் கேட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
33 mins ago
விளையாட்டு
38 mins ago
சுற்றுச்சூழல்
42 mins ago
இந்தியா
53 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
56 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago