சங்க இலக்கியப் பாடல்கள் சமூக வலைத்தளத்திற்கு வந்தால் எப்படி இருக்கும்? அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது இளம் தம்பதி ஒன்று. சங்க இலக்கியப் பாடல்களுக்குப் பொருளுரை எழுதியும், பொருள் சார்ந்த விளக்கங்களை ஓவியங்களாக வரைந்தும் வருகிறார்கள் நிவேதா - மேகநாத் தம்பதி. தமிழால் இணைந்த இந்த இணையரின் ’அகழ்’, ’பிம்பம்’ ஆகிய இன்ஸ்டகிராம் பக்கங்களில் தமிழ் வழிந்தோடுகிறது. இப்பக்கங்களைப் பல்லாயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்!
மொபைல் காதல், ஃபேஸ்புக் காதல், இன்ஸ்டகிராம் காதல், வாட்ஸ் அப் காதல் என்று இந்தக் கால காதல் டிஜிட்டல்மயமாகிவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் டிஜிட்டல்மயத்துக்கு மத்தியில் வாசிப்பு மூலம் காதலர்கள் ஆகியிருக்கிறார்கள் மேகநாத் - நிவேதா. வாசிப்புப் பழக்கத்தால் கிடைத்த அறிமுகம் நட்பாகி, நட்பு காதலாகி, காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஓடிடி களம்
12 hours ago
இந்தியா
11 hours ago