தமிழகத்திலேயே தனிக் கலாச்சாரம் கொண்ட நகரம், சென்னை. குறிப்பாக வடசென்னை. இதன் பாஷையும் விசேஷமானது. தெலுங்கு, உருது, தமிழ் இன்னும் பல மொழிகள் கலந்த பாஷை.
இங்குள்ள கானா பாட்டும் கூத்தும் தமிழகக் கலாச்சாரத்தில் தனித்துவமானவை. அதுபோல்தான் விளையாட்டும். நாடு முழுக்க இளைஞர்கள் கிரிக்கெட் மட்டைகளும் பந்துமாகச் சுற்றிவர, வடசென்னையில் கால்பந்தும் போட்டிகளுமாக ஓடிக்கொண்டிருப்பார்கள். கால்பந்து விட்டால் கேரம். இரண்டும் இல்லாதவர்கள் துணியைக் கையில் சுற்றிக்கொண்டு குத்துச்சண்டையில் இறங்கிவிடுவார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
46 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
57 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago